LOADING...

மத்திய கிழக்கு: செய்தி

04 Apr 2026
இந்தியா

"இந்தியாவுக்கும் குஜராத்திற்கும் எங்கள் இதயத்தில் தனி இடம் உண்டு!" 7வது எல்பிஜி கப்பல் வருகை: ஈரானின் நெகிழ்ச்சியான மெசேஜ்

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடரும் நிலையில், இந்தியாவின் கிரீன் சான்வி என்ற 7வது எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது.

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி! 1,018 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; வளைகுடா போர் பதற்றத்தால் ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 30) வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளன.

'வதந்திகளை நம்பாதீங்க, இது அரசியலுக்கான நேரமல்ல'; வளைகுடா போர் பதற்றத்திற்கு நடுவே பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் உரையின் 132வது பகுதியில் இன்று (மார்ச் 29) நாட்டு மக்களுடன் உரையாடினார்.

29 Mar 2026
அமெரிக்கா

ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலா? 3,500 வீரர்கள், எஃப்-35 ஜெட் விமானங்களுடன் களமிறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

28 Mar 2026
ஈரான்

சவுதி அமெரிக்க தளம் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு: 10 வீரர்கள் காயம், போர் விமானங்கள் சிதைவு

மேற்கு ஆசியா போர் மேகங்கள் நாளுக்கு நாள் கருப்படைந்து வரும் வேளையில், சவுதி அரேபியாவில் உள்ள மிக முக்கியமான அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27 Mar 2026
ஈரான்

ஈரான் ஏவுகணைகளில் 'தேங்க்யூ இந்தியா': இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானின் நெகிழ்ச்சி பதிவு! பின்னணி என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் ஒரு விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான செயலின் மூலம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

27 Mar 2026
இந்தியா

மீண்டும் லாக்டவுனா? பிரதமர் மோடியின் பேச்சால் எழுந்த பரபரப்பு; எனர்ஜி லாக்டவுன் குறித்து மத்திய அரசு விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.

26 Mar 2026
ஈரான்

அதிர வைக்கும் ஈரான்! 12 வயது சிறுவர்களும் போர்க்களத்திற்கு வரலாம் என அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ளன.

22 Mar 2026
இந்தியா

மத்திய கிழக்கு போர்: கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை

மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) தீவிர ஆலோசனை நடத்தினார்.

22 Mar 2026
இஸ்ரேல்

டிமோனா நகரில் விழுந்த ஈரானிய ஏவுகணை! நடான்ஸ் அணு உலை தாக்குதலுக்குப் பழிவாங்கியதாக ஐஆர்ஜிசி அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் தனது நடான்ஸ் அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை; மசூத் பெசெஷ்கியனுடன் பேசியது என்ன? 

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

21 Mar 2026
அமெரிக்கா

அமெரிக்காவின் திடீர் யூ-டர்ன்: ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு வர அனுமதி; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஈரான்-அமெரிக்கா போர்: 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க டிஜிசிஏ விமான நிறுவனங்களுக்கு அதிரடி அறிவுறுத்தல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் பயணம் பெரும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

20 Mar 2026
அமெரிக்கா

$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட்டையும் பதம் பார்க்கும் போர்! இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் நடக்குமா? டியூக்ஸ் பந்து விநியோகத்தில் சிக்கல்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர், சர்வதேச அரசியலில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் வினோதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

19 Mar 2026
அமெரிக்கா

வாஷிங்டன் ராணுவ தளத்திற்கு மேல் பறந்த மர்ம ட்ரோன்கள்; ஈரான் போரின் எதிரொலியா?

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிக முக்கியமான அமைச்சர்கள் தங்கியுள்ள வாஷிங்டன் ராணுவ தளத்திற்கு மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

15 Mar 2026
அமெரிக்கா

டெஹ்ரானில் பெய்த கறுப்பு மழை! அமெரிக்கா-ஈரான் போரினால் அடுத்த சில தசாப்தங்களுக்கு நீடிக்கப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர், ராணுவ மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்களை மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்தின் இயற்கையைச் சிதைக்கும் ஒரு பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

15 Mar 2026
சிபிஎஸ்இ

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு! 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; வளைகுடா நாடுகளில் மட்டும்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக இந்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

14 Mar 2026
ஈரான்

மத்திய கிழக்கு வரலாற்றிலேயே சக்திவாய்ந்த தாக்குதல்: ஈரானின் பொருளாதார மையமான கார்க் தீவை சிதைத்த அமெரிக்கா; அடுத்தது என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கப் படைகள் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

14 Mar 2026
ஐரோப்பா

உயரும் எரிசக்தி விலை: பொதுமக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, எரிபொருள் விலைகள் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

14 Mar 2026
போர்

"ஈரான் இந்தியாவின் ஒரு சிறந்த நண்பன்": பிரதமர் மோடி - இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகளின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

14 Mar 2026
இண்டிகோ

விமானத்தில் பயணம் செய்யப் போறீங்களா? இன்று முதல் இண்டிகோ கட்டணம் அதிரடி உயர்வு; பயணிகளுக்குக் கூடுதல் சுமை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது.

13 Mar 2026
போர்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்டக்ஷன் ஸ்டவ்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கிய மக்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது.

13 Mar 2026
அமெரிக்கா

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்: ஈரான் குறிவைத்த அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்! இதன் சிறப்பம்சங்கள் என்ன?

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.

13 Mar 2026
துருக்கி

துருக்கியில் பதற்றம்! அமெரிக்க அணு ஆயுதங்கள் உள்ள நேட்டோ தளம் மீது பாய முயன்ற ஈரானிய ஏவுகணை; நடந்தது இதுதான்

மத்திய கிழக்கு போர் தற்போது துருக்கி வரை பரவியுள்ளது. வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அதிகாலை, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள துருக்கியின் மிக முக்கியமான இஞ்சிரிலிக் ராணுவத் தளத்தில் அபாயச் சங்குகள் முழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

12 Mar 2026
போர்

70% கச்சா எண்ணெயை மாற்றுப் பாதையில் கொண்டு வரும் இந்தியா

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலகிலேயே மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையான 'ஹார்முஸ் நீரினை' (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

12 Mar 2026
போர்

நேற்றைத் தொடர்ந்து இன்றும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 12, 2026) கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

ஏவுகணைகளுக்கு நடுவே ஒரு நள்ளிரவுப் பயணம்: ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஷென்லாங்' கப்பல் மும்பை வந்தடைந்தது எப்படி?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ஷென்லாங் கப்பல், உயிருக்கு ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

12 Mar 2026
உலகம்

உலக நாடுகள் கையிருப்பு எண்ணெயை விடுவித்த போதிலும் பேரலுக்கு 100 டாலர்களை எட்டிய கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்களின் கையிருப்பில் உள்ள எண்ணெய் வளங்களை விடுவிக்க ஒப்புக்கொண்ட போதிலும், விலை குறையாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

12 Mar 2026
போர்

ஈரான் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தாண்டி இந்தியத் தொழில்துறைகளில் ஏற்படவுள்ள பாதிப்புகள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஈரான் போர் மேகங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

11 Mar 2026
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியில் பயங்கரம்! இந்தியா வந்த தாய்லாந்து கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; 20 பேர் மீட்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த மயூரி நாரீ என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

11 Mar 2026
போர்

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல், இந்தியர் உட்பட 4 பேர் காயம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி, சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது ஏன்?

மார்ச் 11 அன்று இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE Sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 77,000 நிலைக்குக் கீழ் சென்றது.

11 Mar 2026
போர்

போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதிகரித்து வரும் சரக்குக் கட்டணங்கள் காரணமாக, இந்திய சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் துரித கதியில் சரக்குகளைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

11 Mar 2026
ஈரான்

அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டினாலும் இந்தியாவை ஈரான் கைவிடாதது ஏன்? இரு நாடுகளுக்கும் இடையிலான ரகசிய ராஜதந்திரம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு மிகவும் நிதானமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான ஒன்றாகத் தொடர்கிறது.

ஈரான் இனி மீளவே முடியாது!  அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த 20 மடங்கு மரண அடி எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (மார்ச் 10) மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

09 Mar 2026
போர்

$119.50ஐ எட்டிய கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் டீசல் விலையும் உயருமா?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இருந்து வருவதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஐந்தாண்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 119.50 டாலர்களை எட்டியுள்ளது.

09 Mar 2026
வர்த்தகம்

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உட்பட இருவர் பலி

சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய அறிவிப்பு வெளியீடு

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.

07 Mar 2026
ஈரான்

'மன்னிப்பு கேட்கிறோம்.. ஆனால் பணிய மாட்டோம்!' அண்டை நாடுகளிடம் ஈரான் அதிபர் உருக்கமான வேண்டுகோள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

07 Mar 2026
துபாய்

பயணிகளுக்கு நிம்மதி! மீண்டும் பறக்கத் தொடங்கிய எமிரேட்ஸ் விமானங்கள்; விமான நிலையத்திற்குச் செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை

பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த எமிரேட்ஸ் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

06 Mar 2026
ஈரான்

2024க்குப் பிறகு புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மார்ச் 6 ஆம் தேதி மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது.

05 Mar 2026
சிபிஎஸ்இ

மாணவர்கள் கவனத்திற்கு! போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முக்கிய மாற்றங்களை வாரியம் அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது